குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்

0 2428
குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்

குஜராத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கல்யாண்பூர் நகரில் பெய்துவரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதுடன் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடும் சிரமத்துக்கு மத்தியில் வெள்ள நீரில் வாகன ஓட்டிகள் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments