டெல்லியில் காவலர் தேர்வில் முறைகேடு செய்ததாக 11 பேர் கைது

0 3744

டெல்லியில் காவலர் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவலர் தேர்வுக்காக ஏறத்தாழ 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கான உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த மாதம் 28ம் தேதி நடந்தன. இதில் பலர் போலி சான்றிதழ் கொடுத்தும், ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வெவ்வேறு மாநிலங்களில் இதுபோன்ற மோசடிக் கும்பல் செயல்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments