மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு

0 3413
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுத, புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுத, புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மேக தாதுவில் கர்நாடகா அணை கட்டினால், புதுச்சேரியின்  கடைமடை பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்காது என சுட்டிக் காட்டப்பட்டது.

எனவே, புதுச்சேரியின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோருக்கு கடிதம் எழுதுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments