லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை-இந்திய ராணுவம் திட்டவட்டம்

0 3956
கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாக ஊடங்களில் வெளியான தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாக ஊடங்களில் வெளியான தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், உறுதிப்படுத்தப்படாத, தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. படை விலக்கம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தம் சீர்குலைந்து விட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டு இருப்பதும் அடிப்படை ஆதாரமற்றது என்று ராணுவம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

தற்போதுள்ள பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவதாகவும், சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments