கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

0 2396

கேரளாவில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் எந்தவிதத் தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட உத்தரவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே திருவனந்தபுரத்தில் 16 வயது சிறுமி உள்பட நான்கு பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஜிகா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய மத்திய மருத்துவ நிபுணர் குழு கேரளாவில் முகாமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments