கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் எதிரொலியால், தமிழக எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு..!

0 5038
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் எதிரொலியாக அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் எதிரொலியாக அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.இதனால் அந்த மாநிலத்தையொட்டியுள்ள மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலங்களிடையே பேருந்து போக்குவரத்துக்கு இதுவரை அனுமதியளிக்கப்படாத நிலையில்,தனியார் வாகனங்களில் வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்‍.

கோவை வாளையார் பகுதியில் இ ரிஜிஸ்டிரேசன் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு,இ ரிஜிஸ்டிரேசன் பதிவு செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments