மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களில் இந்தியாவின் 50 சதவீத கொரோனா பாதிப்பு..!

0 5177

காராஷ்ட்ரா, கேரளா ஆகிய இரு மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் ஆக உள்ளது.

நாடு முழுவதும் கோவிட் பாதிப்பு இரண்டு மாதங்களுக்குப் பிறகு சரிந்துள்ளது. பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஆனால் கேரளாவிலும் மகாராஷ்ட்ராவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது. கேரளாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மழப்புரம் கோழிக்கோடு, கோட்டயம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணிக்கை கூடவும் இல்லை குறையவும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments