டோக்கியோ வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் - எளிமையாக நடைபெற்ற வரவேற்பு விழா

0 2864
டோக்கியோ வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் - எளிமையான வரவேற்பு விழா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு ஒலிம்பிக் தீபம் வெள்ளியன்று வந்தடைந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மிகப்பெரிய கூட்டமின்றி எளிமையாக நடைபெற்ற விழாவில் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க 2 வாரங்களே உள்ள நிலையில், Komazawa ஒலிம்பிக் பார்கில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஒரு விளக்கில் வைத்து கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம், டோக்கியா கவர்னர் Yuriko Koike விடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே தொற்று எண்ணிக்கை உயர்வு காரணமாக வியாழக்கிழமையன்று டோக்கியாவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டு, ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments