பாஜகவுடன் கூட்டணியால்தான் தோல்வி ஏற்பட்டது என கூறியது தம்முடைய சொந்தக் கருத்து - சி.வி.சண்முகம்

0 7432
பாஜகவுடன் கூட்டணியால்தான் தோல்வி ஏற்பட்டது என கூறியது தம்முடைய சொந்தக் கருத்து - சி.வி.சண்முகம்

பாஜகவுடன் கூட்டணியால்தான் தோல்வி ஏற்பட்டது என கூறியது தம்முடைய சொந்தக் கருத்து என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பாஜக உடனான கூட்டனியால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிட்டது எனக் கூறிய கருத்து தம்முடைய சொந்த கருத்து என்றும், மற்றபடி தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவுடனா கூட்டணியை விமர்சித்து பேசினீர்களா எனவும் செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments