நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு - முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்

0 3246
நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு - முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

பாஸ்போட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments