கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது..! -ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் முடிவு

0 5425
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது..! -ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் முடிவு

கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே, டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க போதுமானது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத நபர்களை விட, கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் கோவிஷில்டு தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments