இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ளநீர் - மக்கள் அவதி

0 2881
இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நெடுஞ்சாலையில் தேங்கிய வெள்ளநீர்

இமாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழையால் நெடுஞ்சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சம்பா நகரில் (chamba)சேறு, சகதியான சாலையில் வாகனங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் அடித்துவரப்பட்ட கழிவுகள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்திருப்பதால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments