நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் மேய்ச்சலை வித்தியாசமான முறையில் படம் பிடித்த இஸ்ரேலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்

0 4065
நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் மேய்ச்சலை வித்தியாசமான முறையில் படம் பிடித்த இஸ்ரேலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்

ஸ்ரேலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் மேய்ச்சலை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ளார்.

யோக்நிம் என்ற இடத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதனையறிந்த லையோர் பட்டேல் என்ற புகைப்படக் கலைஞர் ட்ரோன் கேமரா மூலம் ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்வது முதல் மீண்டும் பண்ணைக்குத் திரும்புவது வரை படம் பிடித்து அதனை டைம்லாப்ஸ் முறையில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments