மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் அருண் பரபரப்பு வாக்குமூலம்

0 3783
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில், நடிகைக்கு டாக்டர் அருண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை அழைத்து விசாரித்த போது,  மணிகண்டனின் கட்டாயத்தின் பேரிலேயே நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாககவும், அது  தொடர்பான மருத்துவ ஆவணங்கள் எதுவும் தன்னிடம் தற்போது இல்லை என்றும், அவை காணாமல் போய்விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.                           

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments