குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னை வருகை

0 2835

நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குடியரசுத் துணை தலைவர் வெங்கயா நாயுடு சென்னை வந்தடைந்தார்.

தமிழகம் வந்துள்ள வெங்கையா நாயுடு, நாளை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்விலும், நாளை மறு நாள் மருத்துவர்கள் தினத்தை ஒட்டி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments