கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

0 3747
சென்னையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்‍.

சென்னையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்‍.

கொண்டித்தோப்பு சுந்தரமுதலி தெருவைச் சேர்ந்த வாலாராம் என்ற அந்த நபர்,கடந்த 27ம் தேதி அப்பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறப்படுகிறது. மாணவி அளித்த புகாரின் பேரில் வாலாராமை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments