வரும் 24ந் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிப்பு

0 3260

வரும் 24ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, வரும் 24ஆம் தேதி அரசின் பதிலுரை இடம்பெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments