சசிகலா முதலில் அரசியலுக்கு வரட்டும், பின்னர் பேசலாம் - கருணாஸ்

0 8128

கமலும், சீமானும் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேடையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய  கருணாஸ், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்து அதிமுகவை கைப்பற்றுவது போல் வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு முதலில் சசிகலா அரசியலுக்கு வரட்டும், பின்னர் பேசலாம் என பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments