ஆங்கில மருத்துவம் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாக ராம்தேவ் மீது சத்தீஸ்கரில் FIR பதிவு

0 3481

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஆங்கில மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக பாபா ராம் தேவ் மீது சத்தீஸ்கர் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளனர்.

ஐ.எம்.ஏ. சத்தீஸ்கர் கிளை நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவர்கள், இந்திய அரசு, ஐசிஎம்ஆர் மற்றும் முன்கள அமைப்புகள் பயன்படுத்தும் மருந்துகளை குறித்து கடந்த ஒரு ஆண்டாக தவறான தகவல்களை பரப்புவதாகவும், 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments