சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் ஆனால் தப்பிவிட்டார்.. சயீத் அஜ்மல் குற்றச்சாட்டு

0 5200
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் அவர் தப்பிவிட்டார் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஸ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் என்றும், ஆனால் அவர் தப்பிவிட்டார் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.

கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர், கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் அனைத்து விதிமுறைகளும் தனக்கு எதிராகவே இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

தடையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்திய வீரர் அஸ்வின் 6 மாத காலமாக விளையாடாமல் இருந்தார் என்றும், அவருக்கு பிசிசிஐ தரப்பில் உதவி அளிக்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments