கூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்.."நவீன விஞ்ஞானி", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்

0 3198

மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப் படவில்லை என்றும் 10ஆண்டுகளாக துறை அமைச்சராக இருந்த நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜு தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட  கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவிகளின் நிலை குறித்து சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்பு முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments