கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடக்கம்..!

0 2229

ர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தென்கேரளத்தில் வியாழன்று தொடங்கியது. அது மேலும் வலுப்பெற்று வடகேரளத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான தட்சிண கன்னட மாவட்டத்தில் இன்று பருவமழை தொடங்கியது.

இதனால் வானம் கருமுகில் மூட்டத்துடன் காணப்படுவதுடன், இலேசான சாரல் மழை பெய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments