பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்பு தேடல் குழு..! அனைத்து மாநில, யூனியன் அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

0 2982
பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிய சிறப்பு தேடல் குழு..! அனைத்து மாநில, யூனியன் அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

த்ம விருதுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிவதற்காக சிறப்புத் தேடல் குழுவை அமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்துறை அமைச்சக இணைச் செயலர் ஆர்.கே.சிங் எழுதியுள்ள கடிதத்தில், இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக, தனி வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அதில், விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவரின் பெயர், அவருடைய சாதனை போன்ற விவரங்களை சுருக்கமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments