பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு..! முதலைமைச்சர் உத்தரவு

0 3026
பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு..! முதலைமைச்சர் உத்தரவு

பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அணைகளில் நீர் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஜூன் 4ம் தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பாசன வசதிக்காக வினாடிக்கு 6,ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும். அதேபோல், இன்று முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் முதல் மற்றும் 2ம் அணைகள் திறக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments