மதுவகைகளை வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யும் நடைமுறைக்கு டெல்லி அரசு அனுமதி

0 2581

மொபைல் செயலி அல்லது ஆன்லைன் மூலம் மட்டும் ஆர்டர் பெற்று, மதுவகைகளை வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யும் நடைமுறைக்கு டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

வீடுகளுக்கு மட்டுமே டெலிவரி செய்ய வேண்டும் எனவும் ஹாஸ்டல்கள் அல்லது வேறு நிறுவனங்களுக்கு டெலிவரி கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று எல்லா மதுவிற்பனை கடைகளுக்கும் டோர் டெலிவரிக்கு அனுமதி இல்லை. L-13 உரிமம் வைத்துள்ள கடைகள் மட்டுமே மதுவை டோர் டெலிவரி செய்ய இயலும்.

கிளப்புகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கும் இந்த உரிமம் வைத்துள்ளோர் மது விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments