வீட்டில் வைத்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

0 3091
தென்காசி சுற்றுவட்டாரத்தில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி சுற்றுவட்டாரத்தில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடையநல்லூர் இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய சந்தி ரன் என்பவனை கைது செய்த போலீசார், சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், கடையாலுருட்டியில் தோட்டம் ஒன்றில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 70 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments