காஷ்மீரில் படகோட்டிகளுக்கு படகில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவக் குழுவினர்..!

0 2221

காஷ்மீரின் தால் ஏரியில் (Dal Lake) படகு சவாரி செய்து வரும் படகோட்டிகளுக்கு மருத்துவக் குழுவினர் படகில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தால் ஏரியில் நடந்த தடுப்பூசி முகாமில் டாக்சி ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் படகோட்டிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments