கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ந் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை

0 2722

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  அடுத்த மாதம் 30ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து ஆணையகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் , சர்வதேச பயணிகளின் விமானங்கள் ஜூன் 30ந்தேதி  வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள்  மற்றும் விமான ஒழுங்குமுறையால்  அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments