திருப்பதி அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் செல்ல அடுத்த 2 மாதங்கள் தடை" -தேவஸ்தானம். அறிவிப்பு

0 12132

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல பயன்படுத்தப்படும் அலிபிரி நடைபாதையில் அடுத்த 2 மாதங்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்து தேவஸ்தனம் அறிவித்து உள்ளது.

அலிபிரி நடைபாதையின் மேற்கூரை சீரமைப்பு பணி கடந்த ஓராண்டாக நடந்து வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜுலை மாதம் 31ஆம் தேதி வரை பக்தர்கள் நடைபாதையை பயன்படுத்த வேண்டாம் என தேவஸ்தனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரிமெட்டு மார்கம் வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments