யாஸ் புயல் மீட்பு பணிக்காக தமிழகத்தில் இருந்து 5 தேசிய பேரிட மீட்பு குழு மேற்கு வங்கம் விரைவு

0 2183

யாஸ் புயல் மீட்பு பணிக்காக தமிழகத்திலிருந்து 5 தேசிய பேரிடர் மீட்பு படை குழு விமானம் மூலம் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளது.

புயல் நாளை ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரைணை கடக்க உள்ளது. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிக்காக மத்திய அரசின் உத்தரவை அடுத்து அரக்கோணத்திலிருந்து 125 தேசிய மீட்பு படை வீரர்கள் விமானப்படை விமானத்தில் மேற்கு வங்கம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தலா 25 வீரர்கள் அடங்கிய 5 குழுக்கள் அதி நவீன மீட்பு உபகரணங்களுடன்  தனி விமானத்தில் மேற்கு வங்க மாநிலம் கோரக்பூர் விரைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments