கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது -அமைச்சர் அன்பில் மகேஷ்

0 4210
கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது -அமைச்சர் அன்பில் மகேஷ்

ல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களைக் கட்டாயப் படுத்தும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், இணைய வழியில் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments