அத்தியாவசிய தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை- தமிழக அரசு

0 26590

மிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் பணியாளர்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலைகள், தங்களது பணியாளர்களை அழைத்து வர இ பதிவு செய்துள்ள பேருந்து, வேன், டெம்போ மற்றும் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments