கொரோனா 2வது அலையில் மட்டும் 420 மருத்துவர்கள் உயிரிழப்பு... இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்

0 2758
கொரோனா 2ஆவது அலையில் நாடெங்கிலும் 420 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது.

கொரோனா 2ஆவது அலையில் நாடெங்கிலும் 420 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (IMA) தெரிவித்துள்ளது.

இதில் டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலின் முதல் அலையின் போது 748 மருத்துவர்கள் உயிரிழந்திருந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments