சென்னையில் கருமேகம் சூழ்ந்து இருள் கவ்வியது..! தொடர்ந்து 2வது நாளாக மழை

0 3793
சென்னையில் கருமேகம் சூழ்ந்து இருள் கவ்வியது..! தொடர்ந்து 2வது நாளாக மழை

வெப்பச்சலணம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மதியம் முதலே பல்வேறு பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், மாலையில் சென்னை தலைமைச் செயலகம், நேபியார் பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதேபோல் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments