ஆம்புலன்சில் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம்..! அனைத்து மருத்துவமனைகளுக்கும் மணிப்பூர் அரசு வேண்டுகோள்

0 2367
ஆம்புலன்சில் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம்..! அனைத்து மருத்துவமனைகளுக்கும் மணிப்பூர் அரசு வேண்டுகோள்

க்களிடையே பீதி, பதற்றத்தை ஏற்படுத்துவதால் ஆம்புலன்சில் சைரன் ஒலியை பயன்படுத்த வேண்டா என்று மணிப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் மாநில மருத்துவ இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனம் செல்ல தாமதம் ஆகும் பட்சத்தில் சைரனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே நிலவி வரும் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments