குஜராத், டையூவில் புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு

0 1915
குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் சென்று பார்வையிட்டதுடன், மீட்பு சீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் சென்று பார்வையிட்டதுடன், மீட்பு சீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

குஜராத்தில் புயல் கரையைக் கடந்தபோது கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குஜராத்திலும் ஒன்றிய ஆட்சிப் பகுதியான டையூவிலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் புயல் பாதிப்பு நிலவரம், சேத மதிப்பு ஆகியவை குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். மீட்பு சீரமைப்பு மறுவாழ்வுப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments