தமிழகம் முழுவதும் நாளையும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு

0 4520
தமிழகம் முழுவதும் நாளையும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு

மிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தினமாக ஞாயிற்றுக்கிழமை கொரோனா நிவாரணம் வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான டோக்கன் பெற்றவர்கள் மட்டும் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியைக் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments