கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள் மற்றும் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யத் தயார் - டெல்லி முதலமைச்சர்

0 3487
கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள் மற்றும் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யத் தயார் - டெல்லி முதலமைச்சர்

கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகள் மற்றும் வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யத் தயார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் தொடர்ந்து படிப்பதற்கான செலவுகளை அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்கு சம்பாதித்துத் தரும் நபர்களையும் பல குடும்பங்கள் இழந்திருப்பதை குறிப்பிட்ட கெஜ்ரிவால், அரசு அவர்களுக்கு உதவும் என்று உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments