முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் கொரோனாவால் காலமானார்

0 2981

முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனும், மத்திய அமைச்சராக இருந்தவருமான அஜித் சிங் கொரோனா பாதித்து டெல்லி குருகிராம் மருத்துவமனையில் காலமானார்.

உத்தர பிரதேச மாநிலம் பாக்பட் தொகுதியில் இருந்து அவர் ஏழு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின்  தலைவராக இருந்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றிய அவர் காரக்பூர் ஐஐடி யின் முன்னாள் மாணவர் ஆவார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments