கொரோனா சூழலைச் சமாளிக்க இந்தியாவுக்கு போயிங் நிறுவனம் உதவி

0 3658
கொரோனா சூழலைச் சமாளிக்க இந்தியாவுக்கு போயிங் நிறுவனம் உதவி

மெரிக்காவில் உள்ள விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்தியாவுக்கு 74 கோடி ரூபாய் கொரோனா அவசரக்கால உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அவசரக் காலச் சிகிச்சைக்கான மருந்துகள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை வழங்குவதும் இதில் அடங்கும்.

என்னென்ன உதவிகள் தேவை என அரசு, பொது சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் கலந்துபேசி இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள நிவாரண உதவி நிறுவனங்கள் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments