சென்னையில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

0 2148
சென்னையில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

சென்னையில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தரேஸ் அகமதுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இவர் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளையும் கண்காணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments