சப்தமாக ஏன் பேசுகிறாய் என்று கேட்ட மருத்துவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற நபர்..

0 5209
மகாராஷ்டிராவில், மருத்துவமனையில் ஏன் அதிக சப்தமாக பேசுகிறாய் என்று கேட்ட மருத்துவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவில், மருத்துவமனையில் ஏன் அதிக சப்தமாக பேசுகிறாய் என்று கேட்ட மருத்துவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

நான்டட் (Nanded) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தனது உறவினரை பார்க்க சென்ற பாசாகேப் கெய்க்வாட் என்பவன் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சப்தமாக பேசியுள்ளான்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் அமைதியாக இரு என்று தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த கெய்க்வாட் தன்னிடம் இருந்த கத்தியால் அவரை குத்த முயன்றுள்ளான். அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தடுத்ததால், லேசான காயத்துடன் மருத்துவர் உயிர்தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments