உத்தர பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

0 2469
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காசியாபாத் மற்றும் நொய்டாவில் வரும் 17ஆம் தேதி வரையும், மற்ற மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரையும், இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மாவட்டங்களுக்கேற்ப இரவு ஊரடங்கு நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments