பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஜியோ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்

0 12410

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஜியோ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திரா, மும்பை டெல்லி பகுதிகளுக்குட்பட்ட 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஆயிரத்து 497 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனத்திடம் பாரதி ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்து உள்ளது. ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஆயிரத்து 37 கோடி ரூபாய் தொகை பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள 459 கோடி ரூபாய் வருங்கால பொறுப்பு நிதிகளாக வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஆந்திரா, மும்பை மற்றும் டெல்லி தொலைத் தொடர்பு சரகங்களில் ஜியோவின் நெட்வொர்க் பங்களிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments