நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள்: சுனில் அரோரா

0 2820

நேர்மையான, சுதந்திரமான, வெளிப்படையான, மற்றும் பாதுகாப்பான தேர்தலை பெருந்தொற்றுக் கிடையிலும் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தல் அட்டவணைகளில் உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை கொவிட்-19 ஏற்படுத்தியதாக கூறினார். ‘ஏ-வெப்’ என்னும் தேர்தல் சஞ்சிகையின் முதல் பிரதியை தலைமை தேர்தல் ஆணையர் இந்நிகழ்ச்சியின் போது வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் நடத்தும் தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் 26 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments