திருப்பூரில் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுகூட்டம்: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

0 3128
திருப்பூரில் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுகூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 13 வேட்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

தாராபுரத்தில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளை பார்வையிட வந்திருந்த சி.டி. ரவி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments