இந்தியாவில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடை அடுத்த மாதம் 30ந்தேதி வரை நீட்டிப்பு

0 2555

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், ஏப்ரல் மாதத்திற்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments