தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை

0 1569
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை

மிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் கடந்த 16, 17 தேதிகளில் சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments