சுயேச்சை வேட்பாளர்களுக்கு தாமதமாக சின்னங்கள் ஒதுக்கீடு என வேதனை

0 2071
சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தாமதமாக சின்னங்கள் ஒதுக்கபடுவதால் பின்னடைவு ஏற்படுவதாக வேட்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தாமதமாக சின்னங்கள் ஒதுக்கபடுவதால் பின்னடைவு ஏற்படுவதாக வேட்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு திங்கட்கிழமை தான் சின்னங்கள் ஒதுக்கப்படவுள்ளதால், பிரச்சாரத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறைந்த நாட்களில் பொதுமக்கள் மத்தியில் சின்னத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலாக உள்ளதாகவும் சுயேட்சை வேட்பாளர்கள் கூறுகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments