மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0 2410
மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் டி ஷர்ட் அணியக்கூடாது என்று புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் டி ஷர்ட் அணியக்கூடாது என்று புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தவ் தாக்கரே அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த உத்தரவில் சிறிது மாற்றம் செய்து, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வர அனுமதி அளித்தும், டி ஷர்ட் அணிய மட்டும் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments